கருவிலிருந்து திரு வரை இந்நூல் நம்முடைய தேவைகளை முறைப்படுத்தி அவற்றை பெற்று வாழ திருவருள் பாங்கின் வண்ணம் அமைந்துள்ளது மனிதராய் பிறந்து நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் ஆனந்தமாய் இருக்க வேண்டும்
நம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைப் பகுதிகளை பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து அவற்றுக்கு ஏற்ப இந்நூல் கரு முதல் திரு வரை என தொகுக்கப்பட்டுள்ளது
WhatsApp us