Our Books

இல்லங்கள் தோறும்
இருக்க வேண்டிய புத்தகங்கள்

கரு முதல் திரு வரை

கருவிலிருந்து திரு வரை இந்நூல் நம்முடைய தேவைகளை முறைப்படுத்தி அவற்றை பெற்று வாழ திருவருள் பாங்கின் வண்ணம் அமைந்துள்ளது மனிதராய் பிறந்து நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் ஆனந்தமாய் இருக்க வேண்டும்

நம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைப் பகுதிகளை பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து அவற்றுக்கு ஏற்ப இந்நூல் கரு முதல் திரு வரை என தொகுக்கப்பட்டுள்ளது

இந்த நூலின் பகுதிகள்

1.குழந்தை பேறு

2.குரு அருள்

3.வினை நீக்கம்

4.நோயிலிருந்து பாதுகாப்பு

5.கல்விச்செல்வம்

6.செல்வம்

7.திருமணம்

8. திருத்தல செலவு

9. திருமேனி காண்டல்

10. இறைவனை போற்றி பரவுதல்

11.அடியார்களை
வழிபாடு செய்தல்

12. வீடு பேறு

கரு முதல் திரு வரை
(பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு )

  • நன்மக்கட்பேறு அடைய (கண்காட்டு நுதலானும்….)
  • கருக் கலையாமல் பாதுகாக்க (முத்திலங்கு…..)
  • சுகப்பிரசவம் இனிதே நடைபெற (நன்றுடையானை….)
  • சுகப்பிரசவம் இனிதே நடைபெற ( மட்டுவார்…..)
  • திருஞானசம்பந்தர் (தோடுடைய….)
  • திருநாவுக்கரசர் (கூற்றாயினவாறு….)
  • திருசுந்தரர் (பித்தா பிறை சூடீ….)
  • திரு மாணிக்கவாசகர் (நமச்சிவாய வாழ்க….)
  • பிறந்த பயனைப் பெற (தலையே நீ…..)
  • ஒன்பது கோள் நலிவிலிருந்து நீங்க ( வேயுறு தோளி….)
  • ஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க (நாளாய)
  • சனிக்கிரகத் தாக்குதல் நீங்க ( போகமார்த்த….)
  • இடர் நீங்கி இன்பம் பெற (மறையுடையாய்…. )
  • செய்வினையும் தீவினையும் நீங்க (அவ்வினைக்கு….)
  • கேட்டார் வினை கெடுக்கும் பதிகம் ( பந்தார் விரல்…)
  • நல்லாராய் வாழ (கற்றாங்கு எரியோம்பி…. )
  • தீராத நோய்கள் தீர (மந்திரமாவது நீறு….)
  • முடக்குவாத நோய் நீங்க ( துணிவளர் திங்கள்….. )
  • எலும்பு முறிவு சம்பந்தமான நோய்கள் தீர ( விங்கு….)
  • உடைந்த எலும்புகள் ஒன்று சேர ( மட்டிட்ட புன்னை…..)
  • பலவகை உடற்பிணிகள் அகல (மின்னும…)
  • பாம்பு விடம் நீங்க (ஒன்றுகொலாம்…..)
  • வலக்கண் பார்வை பெற (மீளா அடிமை….. )
  • இடக்கண் பார்வை பெற (ஆலந்தான்….)
  • ஊமை, திக்குவாய் நீங்க (பூசுவதும் வெண்ணீறு…)
  • எம பயம் நீக்கும் திருப்பதிகம் (கண்டு கொள்ளரி…)
  • கல்வியில் சிறந்து விளங்க ( ஒருருவாயினை…..)
  • கல்வி பெற (துஞ்சலும் துஞ்சல்…..)
  • கல்வி பெற (காதலாகிக் கசிந்து….)
  • கல்வி பெற (சொற்றுணை வேதியன்…..)
  • கல்வி பெற (மற்றுபற்று எனக்கு…..)
  • கல்வி பெற (இரும்பு தரு மனத்தேனை….. )
  • மழை பெறும் பதிகம் (நீறு சேர்வதொர்… )
  • மழை பெறும் பதிகம் (கருத்தன் கடவுள்…..)
  • தீராத வழக்குகள் தீர (வாசி தீரவே…..)
  • தேவைக்கேற்ற பணம் பெற (இடரினும் தளரினும்…)
  • கடன் சுமை நீங்க (மெய்யை முற்ற….)
  • பொன்னும் பொருளும் பெற (நெய்யும் பாலும்….)
  • பொன்னும் பொருளும் பெற (தம்மையே புகழ்ந்து…)
  • பொன்னும் பொருளும் பெற ( பத்தூர் புக்கிரந்து….)
  • தொடங்கும் செயல் நிறைவேற (வேத வேள்வியை…)
  • பகைவரை அடக்கி வெற்றி பெற ( வளைந்தது…..)
  • என்றும் உணவு கிடைக்க ( அன்னம் பாலிக்கும்….)
  • வையகந் துயர் தீர ( வாழ்க அந்தணர்…..)
  • களவு போன பொருட்கள் கிடைக்க (கொடுகு……)
  • பொன்னும் பொருளும் பெற (பொன்செய்த மேனி…..)
  • திருமணம் கைகூட (நீறுவரி ஆடரவொடு….. )
  • தடைபட்ட திருமணம் நிறைவேற (சடையாய்…..)
  • கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ ( அயிலாரும்….. )
  • திருமணம் கைகூட (பட்ட நெற்றிய…..)
  • மங்களப் பதிகம் (மண்ணில் நல்ல…..)
  • பாவநாசத் திருப்பதிகம் ( பற்றற்றார் சேர்….)
  • திருக்ஷேத்திரக் கோவை திருஞானசம்பந்தர்
  • திருக்ஷேத்திரக் கோவை -திருநாவுக்கரசர்
  • ஊர்த்தொகை – சுந்தரர் (காட்டூர்க் கடலே )
  • யாத்திரைப் பத்து -மாணிக்கவாசகர் (பூவார் சென்னி)
  • வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
  • வானவன் காண் வானவர்க்கு மேல் ஆனான்
  • நீறேறு திருமேனி உடையான் கண்டாய்
  • முன்னோன் காண்க முழுதோன் காண்க
  • இருநிலனாய் தீயாகி நீருமாகி
  • ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
  • உம்பர்கட்கு அரசே ஒழிவற நிறைந்த
  • அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி
  • புவம் வளி கனல் புனல் புவி கலை உரை மறை
  • எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி
  • கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
  • வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
  • பொறையுடைய பூமி நீரானாய் போற்றி
  • பாட்டான நல்ல தொடையாய் போற்றி
  • திருத்தொண்டத் தொகை
  • பெரிய திருத்தாண்டகம் (தில்லை)
  • கல்லூர்ப் பெருமணம் – திருஞானசம்பந்தர்
  • எண்ணுகேன் என் சொல்லி திருநாவுக்கரசர்
  • தானெனை முன் படைத்தான் – நம்பியாரூரர்
  • முத்தி நெறி அறியாத – மாணிக்கவாசகர்

தெய்வத் தமிழ் மந்திரம்

தெய்வத்தமிழ் மந்திரம் என்கின்ற இந்த புத்தகம், பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது. பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் சார்பாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகியலில் வாழ்வதற்கு தேவையான பல பதிகங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, குரு அருள் பெறுதல், திருமணம் நடைபெறுதல், நல்ல குழந்தைகள் பிறத்தல், செல்வச் செழிப்புடன் வாழ்தல் போன்ற பல்வேறு நலன்களுக்கு உரிய பதிகங்கள் இந்த நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்த நூலின் பிற்பகுதியில் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சிவபெருமான் மற்றும் உமையம்மைக்கு உரிய வழிபாட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, கோயில் வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் சடங்குகளான திருக்குட நன்னீராட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பாடல்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.

வேள்வி, விரதம் மற்றும் உபச்சார வழிபாடுகளுக்குப் பின் முன்னிலைப் பரவுவதற்குரிய சிறப்பான பதிகங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் நெறி வழிபாட்டில் ஆர்வம் கொண்டோர் மற்றும் திருமுறை வழிபாட்டை பரப்ப விரும்புவோர் இந்த புத்தகத்தைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என, தங்கள் பொன்னார் திருவடிகளுக்கு எங்களது பணிவான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றோம்.

இந்த நூலின் பகுதிகள்

1.குருவருள் பெற

2.ஐந்தெழுத்துத் திருப்பதிகங்கள்

3.திருமணம் நடைபெற

4.நன்மக்கட் பேறு அடைய

5.கல்விச் செல்வம் பெற

6.செல்வம் பெற

7.வினை நீக்கப் பதிகங்கள்

8. நோயிலிருந்து விடுபட

9. இறையருள் பெற

தெய்வத் தமிழ் மந்திரம்
(பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு )

  • மூத்த பிள்ளையார் வழிபாடு
  • நால்வர் வழிபாடு
  • தெய்வச் சேக்கிழார் வழிபாடு
  • பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் துதி
  • புறச் சந்தானக் குரவர் துதி குருவழிபாடு
  • தென்முகக் கடவுள் வழிபாடு
  • சீதக்களபச் செந்தாமரை

    நறைகொண்ட மலர்தூவி

    அங்கமும் வேதமும்

    பந்தத்தால் வந்தெப்பால்

    நிருவிகற்பமாய்

    பந்தம் அகற்றும் அனந்த

    ஓம் எனும் பொருளாய் … (108 போற்றி)

    கைத்தல நிறைகனி

    உம்பர்தருத் தேனுமணி…

    பக்கரைவி சித்ரமணி

  • திருமுருகாற்றுப்படை

    கந்தர் அனுபூதி

    திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா

    வசனமிக வேற்றி…

    அறுகுநுனி பனியனைய…
    ரவு நெடுங்கதிர்

    சினத்தவர் முடிக்கும் …

    தீராப் பிணி

    தரணியி லரணிய

    முருகன் 108 போற்றி

  • வடிவேறு திரிசூலம்

    வானவன் காண் வானவர்க்கும்

    நீறேறு திருமேனி உடையான்

    முன்னோன் காண்க

    இருநிலனாய்த் தீயாகி

    ஓசை ஒலியெலாம்

    உம்பர்கட்கு அரசே

    அரவணையான் சிந்தித்து

    மண்ணளந்த மணிவண்ணர்.

    கற்றாங்கு எரியோம்பி

    அண்டப் பகுதியின்

    தில்லை மூதூர்

    நான்முகன் முதலா

    ஆதியும் அந்தமும்

    போற்றி என் வாழ்முதல்

  • திருக்கண்டியூர் (வானவர் தானவர் …)

    திருக்கோவலூர் (செத்தையேன் சிதம்பநாயேன்…)

    திருவதிகை (சுண்ணவெண் சந்தன …)…………

    திருவிற்குடி (வடிகொள் மேனியர்…)

    திருவழுவூர் (எம்பிரான்….)

    திருக்குறுக்கை (ஆதியிற் பிரமனார்தம்….)

    திருக்கடவூர் (பொள்ளத்த காயமாய …)

    மாதர் பிறைக் கண்ணியானை.

    மடித்தாடு மடிமை

    தில்லைவாழ் அந்தணர்

    செல்வப் புனல் கெடில

    வேற்றாகி விண்ணாகி…

    பொறையுடைய பூமி

    பாட்டான நல்ல தொடையாய்

    எல்லாம் சிவன் என்ன

    கற்றவர்கள் உண்ணுங் கனியே

    திருப்பறியலூர் (கருத்தன் கடவுள் …)

  • விண்ணவர் தொழுது எழு

    எண்திசைக்கும் புகழ்

    திடம் மலி மதில்

    சூல பாணியைச் சுடர்தரு

  • காதலாகிக் கசிந்து

    எண்ணுகேன் என்சொல்லி

    தானெனை முன்படைத்தான்

    முத்தி நெறி அறியாத…
    சிவஞானபோதம்

    கூன்பாக

    ஐயிரண்டு திங்களாய்

    சொக்கநாத வெண்பா

  • மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா …

    சகலகலா வல்லி மாலை

    அபிராமி அந்தாதி

    அம்மை 108 போற்றிகள்

    பன்னிரு திருமுறை பாடல் திரட்டு ……

    பிழை பொறுக்க வேண்டல்.

    வாழ்த்து