கருவிலிருந்து திரு வரை இந்நூல் நம்முடைய தேவைகளை முறைப்படுத்தி அவற்றை பெற்று வாழ திருவருள் பாங்கின் வண்ணம் அமைந்துள்ளது மனிதராய் பிறந்து நாம் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைவன் திருவடியில் ஆனந்தமாய் இருக்க வேண்டும்
நம் வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைப் பகுதிகளை பன்னிரண்டு பகுதிகளாக பிரித்து அவற்றுக்கு ஏற்ப இந்நூல் கரு முதல் திரு வரை என தொகுக்கப்பட்டுள்ளது
தெய்வத்தமிழ் மந்திரம் என்கின்ற இந்த புத்தகம், பன்னிரு திருமுறைகளின் தொகுப்பு நூலாக அமைந்துள்ளது. பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளையின் சார்பாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகியலில் வாழ்வதற்கு தேவையான பல பதிகங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, குரு அருள் பெறுதல், திருமணம் நடைபெறுதல், நல்ல குழந்தைகள் பிறத்தல், செல்வச் செழிப்புடன் வாழ்தல் போன்ற பல்வேறு நலன்களுக்கு உரிய பதிகங்கள் இந்த நூலின் முற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த நூலின் பிற்பகுதியில் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சிவபெருமான் மற்றும் உமையம்மைக்கு உரிய வழிபாட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு, கோயில் வழிபாடுகள் மற்றும் வாழ்வியல் சடங்குகளான திருக்குட நன்னீராட்டு போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பாடல்களும் இதில் வழங்கப்பட்டுள்ளன.
வேள்வி, விரதம் மற்றும் உபச்சார வழிபாடுகளுக்குப் பின் முன்னிலைப் பரவுவதற்குரிய சிறப்பான பதிகங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் நெறி வழிபாட்டில் ஆர்வம் கொண்டோர் மற்றும் திருமுறை வழிபாட்டை பரப்ப விரும்புவோர் இந்த புத்தகத்தைப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என, தங்கள் பொன்னார் திருவடிகளுக்கு எங்களது பணிவான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கின்றோம்.
சீதக்களபச் செந்தாமரை
நறைகொண்ட மலர்தூவி
அங்கமும் வேதமும்
பந்தத்தால் வந்தெப்பால்
நிருவிகற்பமாய்
பந்தம் அகற்றும் அனந்த
ஓம் எனும் பொருளாய் … (108 போற்றி)
கைத்தல நிறைகனி
உம்பர்தருத் தேனுமணி…
பக்கரைவி சித்ரமணி
திருமுருகாற்றுப்படை
கந்தர் அனுபூதி
திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா
வசனமிக வேற்றி…
அறுகுநுனி பனியனைய…
ரவு நெடுங்கதிர்
சினத்தவர் முடிக்கும் …
தீராப் பிணி
தரணியி லரணிய
முருகன் 108 போற்றி
வடிவேறு திரிசூலம்
வானவன் காண் வானவர்க்கும்
நீறேறு திருமேனி உடையான்
முன்னோன் காண்க
இருநிலனாய்த் தீயாகி
ஓசை ஒலியெலாம்
உம்பர்கட்கு அரசே
அரவணையான் சிந்தித்து
மண்ணளந்த மணிவண்ணர்.
கற்றாங்கு எரியோம்பி
அண்டப் பகுதியின்
தில்லை மூதூர்
நான்முகன் முதலா
ஆதியும் அந்தமும்
போற்றி என் வாழ்முதல்
திருக்கண்டியூர் (வானவர் தானவர் …)
திருக்கோவலூர் (செத்தையேன் சிதம்பநாயேன்…)
திருவதிகை (சுண்ணவெண் சந்தன …)…………
திருவிற்குடி (வடிகொள் மேனியர்…)
திருவழுவூர் (எம்பிரான்….)
திருக்குறுக்கை (ஆதியிற் பிரமனார்தம்….)
திருக்கடவூர் (பொள்ளத்த காயமாய …)
மாதர் பிறைக் கண்ணியானை.
மடித்தாடு மடிமை
தில்லைவாழ் அந்தணர்
செல்வப் புனல் கெடில
வேற்றாகி விண்ணாகி…
பொறையுடைய பூமி
பாட்டான நல்ல தொடையாய்
எல்லாம் சிவன் என்ன
கற்றவர்கள் உண்ணுங் கனியே
திருப்பறியலூர் (கருத்தன் கடவுள் …)
விண்ணவர் தொழுது எழு
எண்திசைக்கும் புகழ்
திடம் மலி மதில்
சூல பாணியைச் சுடர்தரு
காதலாகிக் கசிந்து
எண்ணுகேன் என்சொல்லி
தானெனை முன்படைத்தான்
முத்தி நெறி அறியாத…
சிவஞானபோதம்
கூன்பாக
ஐயிரண்டு திங்களாய்
சொக்கநாத வெண்பா
மதுரை மீனாட்சியம்மை கலிவெண்பா …
சகலகலா வல்லி மாலை
அபிராமி அந்தாதி
அம்மை 108 போற்றிகள்
பன்னிரு திருமுறை பாடல் திரட்டு ……
பிழை பொறுக்க வேண்டல்.
வாழ்த்து
WhatsApp us